Showing posts with label profitable farming. Show all posts
Showing posts with label profitable farming. Show all posts

Tuesday, November 15, 2016

60 சென்ட் நிலத்தில் 60 பயிர்கள்

60 சென்ட் நிலத்தில் 60 பயிர்கள்


புதிது புதிதானக் கருவிகள், புதிது புதிதான விவசாயத் தொழில்நுட்பங்கள், மறைந்து கிடக்கும் வேளாண் வித்தைகள் என்று பலவற்றையும் தேடிப் பிடித்துப் பயன்படுத்துவதில் பலருக்கும் ஆர்வம் இருக்கும். அப்படிப்பட்ட விவசாயிகளைத் தேடிப் பிடித்து வாசகர்களுக்குத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது, 'பசுமை விகடன்’. இத்தகைய விவசாயிகளின் அனுபவங்களை, உடனடியாகத் தங்கள் நிலத்திலும் சோதித்துப் பார்ப்பதில் நம் வாசகர்களுக்கு இணையில்லை. அவர்களில் ஒருவர், ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகேயுள்ள சாலைப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி. பல பயிர் சாகுபடி பற்றி, பசுமை விகடனில் படித்ததுமே உடனடியாக அதைச் செயல்படுத்தியுள்ளார். இப்பொழுது, பயிர் நன்றாக வளர்ந்து நிற்பதைப் பார்க்கும் பொழுது நம்பிக்கையாக இருக்கிறது என்று மகிழ்ச்சிப் பெருக்கோடு பேசத் தொடங்கினார் பழனிச்சாமி.

இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார். தண்ணீர்ப்பற்றாக்குறை, வேலை ஆட்கள் கிடைப்பதில் சிரமம் என்று ஏகப்பட்டத் தொல்லைகள். இதற்காக தவித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் பசுமை விகடன் படிக்க ஆரம்பித்தார். அதன் மூலமாக, சுபாஷ் பாலேக்கரோட 'ஜீரோ பட்ஜெட்' வழிமுறைகளைத் தெரிந்துகொண்டு, 'வானகம்’ பண்ணையில் 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வாரிடம் பயிற்சி எடுத்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மூன்று மாதம் வேளாண்மை சம்பந்தப்பட்ட படிப்பும் படித்து, இயற்கை விவசாயத்தை ஆரம்பித்துள்ளார்.

நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர், மண்புழு மன்னாரு,  மூன்று பேரும்தான் இவருக்கு குரு. நிலத்தில் துளிகூட ரசாயனம் பயன்படுத்துவதில்லை. முழுக்க முழுக்க இயற்கை இடுபொருட்கள் மட்டும்தான். 60 சென்ட் நிலத்தில் கத்தரி, தக்காளி, வெண்டை, அவரை, வெங்காயம், சுரைக்காய் என்று நிறைய காய்கறிகளை விதைத்திருக்கிறார். இவர் வைத்திருந்த பாரம்பரிய ரக விதைகளைத்தான் நாத்துப் பாவி நட்டிருக்கிறார். எல்லா செடிகளும் தளதள என்று வளர்ந்து நிக்கிறது என்று உற்சாகமாகச் சொன்னார்.

60 சென்டில் 60 பயிர்கள் ! 
தொடர்ந்து பேசியவர், சாகுபடி செய்யும் முறைகள் பற்றி விவரித்தார். சாகுபடியை ஆரம்பிக்கும் முன்பாக நிலத்தில் ஆட்டுக்கிடை போட்டிருக்கிறார். பிறகு மண்ணைக் கொத்தி  பொலபொலப்பாக்கி சதுரப்பாத்தி எடுத்து, 30 சென்ட் நிலத்தில் இரண்டடிக்கு ஒரு நாற்று என்று தக்காளி, கத்தரி, மிளகாய் நாற்றுகளை அடுத்தடுத்து நட்டிருக்கார். மீதி 30 சென்ட் நிலத்தில் மற்ற பயிர்களையும் கலந்து நடவு செய்திருக்கிறார். ஓரமாக இருந்த ஐந்தாறு வேப்ப மரங்களைச் சுற்றி, பாகற்காய், பூசணி மாதிரியான கொடிவகைப் பயிர்களை நடவு செய்து, கொடிகளை மரத்தில் ஏற்றி விட்டிருக்கிறார். பீர்க்கனை நடவு செய்து அதற்கு மட்டும் பந்தல் போட்டிருக்கிறார். கோடையில் வளரும் பீர்க்கன், குளிர்காலத்தில் வளரும் பீர்க்கன் என்று இரண்டு ரகமுமே இங்க இருக்குகிறது. அதே மாதிரி, குத்து அவரை, தம்பட்ட அவரை என்று அனைத்தும் உள்ளது.

இரண்டு சென்ட் நிலத்தில் வெண்டை இருக்கிறது. ஒவ்வொரு செடியும் மரம் மாதிரி பத்தடிக்கு வளர்ந்து நிக்கிறது. இதுபோக சிறுகீரை, சிவப்புக்கீரை, மிளகு தக்காளி, முருங்கை, அகத்தி, வெள்ளைப்பூண்டு, வெங்காயம், பூனைக்காலி என்று கிட்டத்தட்ட 60 சென்டில் 60 வகையானப் பயிர்கள் இருக்கிறது என்று சொல்லி தொடர்ந்தார்.
தோட்டத்தைச் சுற்றி 6 அடி இடைவெளியில் ஆமணக்குச் செடியை நட்டிருக்கிறார். இது மூலமாக சின்ன வருமானம் கிடைப்பதோடு காய்கறிச் செடிகளை தாக்குற பூச்சிகளும் கட்டுப்படுகிறது. இந்த விதைகளை இடிச்சு தண்ணீரில் கலந்து வயலில் ஆங்காங்கே வைத்தால் பூச்சியெல்லாம் அதற்குள் விழுந்துடும். வயலில் ஆங்காங்கே பறவை தாங்கி வைத்தால் பூச்சிவிரட்டி தெளிக்க வேண்டிய அவசியமே இருக்காது.

தேவையான அளவு தண்ணி பாய்ச்சுவதோடு, 15 நாளைக்கு ஒரு முறை 200 லிட்டர் அமுதக்கரைசலைத் தோட்டம் முழுசும் தெளிக்கிறார். பூச்சித் தாக்குதல் இருந்தால் மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிப்கதாக கூறுகிறார். களைகளை எல்லாம் பறிச்சு, அங்கேயே மூடாக்காக போட்டுவிடுவதால், மண்ணின் ஈரப்பதம் இருந்துக்கொண்டே இருக்கிறது. பெரிதாக எந்தப் பராமரிப்பும் கிடையாது. வீட்டுத் தேவைக்காகத்தான் காய்கறிகளை சாகுபடி செய்கிறார். தேவைக்குப் போக மீதமுள்ளவற்றை உள்ளூர் கடையிலேயே விற்கிறார். இப்பொழுது, இவர்களுக்கு காய்கறிச் செலவே இல்லாமல் போய்விட்டது என்கிறார். சத்தான, இயற்கை காய்கறிகளை கிடைப்பதுதான் எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம் என்று சொல்லி, மகிழ்ச்சியோடு விடை கொடுத்தார், பழனிச்சாமி.

தொடர்புக்கு, 
பழனிச்சாமி,
செல்போன்: 94438-39926

Monday, September 28, 2015

Farmer earns Rs. 22 lakh a year from 2.1 acres of land

Farmer earns Rs. 22 lakh a year from 2.1 acres of land



http://www.hindu.com/2010/04/19/stories/2010041956350500.htm

BANGALORE: At a time when there is a strong perception that farming is not a profitable venture, this farmer from Tapasihalli in Doddaballapur taluk has created waves by earning a profit of about Rs. 22 lakh a year from merely 2.1 acres of land.

It is his innovative drive and constant experimentation with multi-cropping methods that have helped 51-year-old H. Sadananda to reap a rich harvest.

He cultivates nearly 30 varieties of crop on his land, including tomato and areca on half an acre each which yield him Rs. 2 lakh and Rs. 50,000 respectively.

Ginger is cultivated along with areca in the plantation, and it yields him about Rs. 70,000 a year. Mr. Sadananda has also made space in his areca plantation for rearing 250 Giriraja hens which he sells every three months to earn about Rs. 1 lakh a year. The poultry droppings are valuable manure for the areca plantation while agricultural waste is used as feed for the birds.

He has planted about 2,000 rose cuttings on three-fourth of an acre, which fetches him about Rs. 4 lakh a year, and has set up a greenhouse on one-fourth of an acre for cultivating capsicum and high-quality rose alternatively. Capsicum, cultivated for about six months, yields him about Rs. 5.4 lakh while the rose variety that replaces capsicum for the next six months gets him about Rs. 2.5 lakh a year. A small vegetable garden, a fish-rearing pond, coconut and jackfruit trees on the periphery of his land, in addition to coffee plants, papaya, sapota and lime trees also find a place. His cows produce 80 to 100 litres of milk a day.

Manure

Manure comes from vermicompost and the slurry from a gobar gas plant. A tiny pond is filled with azolla plants which is a good cow feed.

Mr. Sadananda, who depends on borewell for irrigation, has installed drip irrigation system for the entire land at a cost of Rs. 50,000 (excluding subsidy). “Drip irrigation allows me to irrigate my entire land even with four hours of three-phase power,” he says. Besides, it prevents weeds and also saves him about Rs. 400 a day in labour costs.

Interestingly, he also breeds Rottweiler and Great Dane breeds of dogs to earn Rs. 1.2 lakh a year.

He has been honoured with prestigious awards by the Union Ministry of Agriculture. Several agricultural scientists, farmers and VIPs from India and abroad visit his farm.

Innovative ideas

Mr. Sadananda says that his farm income increased after he adopted innovative ideas provided by the Department of Biotechnology's Bio-Resource Complex project taken up in his village. He can be contacted on 9342022146.

Profitable farming - Rs. 6 Lakh per Acre from Natural Farming (Zero budget farming)




Profitable farming - Rs. 6 Lakh per Acre from Natural Farming (Zero budget farming)

Sri Krishnappa Dasappa Gowda has developed this model in 5 acres. He has divided that 5 acres into equal blocks of 36ft X 36ft. In this video, he explains that in each block of 36 ft x 36 ft (which is further divided into four 9ft X 9ft sub-blocks) he is growing around 170 [plants and] trees. 

In that he is explaining about the yield he is getting in a 9ft x 9 ft portion of land (one sub-block). He planted 1 Banana tree, 4 Arecanut Trees, 4 Black pepper creepers climbing on Arecanut trees, 2 Coffee plants, 2 Gliricidia trees, 2 Vanilla creepers climbing on Gliricidia trees & 32 Ginger plants in each 9ft X 9ft area. 

He says that the Yield from:

(1) 1 Banana Tree - 10 Kg X Rs.20/- = Rs. 200=00

(2) 4 Arecanut Trees - 25 Kg x 4 Trees x Rs.15/- = Rs.1500=00

(3) 2 Vanilla creepers + 2 Gliricidia Trees - 50 gms x 2 trees x Rs.3/- = Rs. 300=00

(4) 4 Black Pepper creepers - 1 Kg x 4 x Rs.400/- = Rs.1600=00

(5) 2 Coffee plants - 2 Kg x 2 Plants x Rs.80/- = Rs. 320=00

(6) 32 Ginger plants - 0.15 kg x 32 x Rs.100/- = (Rs. 480=00) (This income Rs.480/- is utilized for expenses)

Total income from 9ft x 9 ft (Sub- block) land = Rs.3800 = 00

So, for each 36ft x 36ft block (4 Sub-blocks + 1 Coconut tree + 1 Mosambi tree) the total income is approximately Rs.18000 = 00.

Explanation:- income from each 9ft X 9ft sub-block = Rs.15,200/-  In addition to these blocks he planted 1 Mosambi (citrus) tree and 1 Coconut Tree in each 36ft X 36ft block and the income from them is Rs.2000/- and Rs.1000/- respectively. So, the total income from each 36ft X 36ft Block is Rs.18,200/- and rounded off to Rs.18,000/- 

For 1 acre there are 33 similar blocks like this. So, the total income per acre is Rs.6 Lakh approx. (Rs.18,200/- X 33 blocks = Rs.6,00,600/- and rounded off to 6 Lakhs).

CONCLUSION : He doesn't have any borewell in his farm and he says that his land is a double wet land and mostly it is rainfed, canal water is used very rarely during peak summer. Water consumption is 10% of regular farming. He suggests that all the farmers should adopt similar Natural Farming Methods and grow plants & crops suitable for their local climate and reap money. Wish you all the best .







Five Layer Palekar Models (Model I)

(Mango, Amla, Custard apple, Drumstick, Sapota, Orange, Mosambi, Kinno(vengai tree in Tamil, Bijasal in Hindi, Honne in Kannada), Lemon, Malta(some orange), Guava, Pomegranate)

Five Layer Palekar Models (Model II)

(Coconut, Areca nut, Black Pepper, Coffee, Cocoa, Vanilla, Rubber, Pine apple, Oil Palm, Cashew nut)